பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர்!

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த நகர சபைக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SaiSai
Sep 6, 2025 - 12:23
 0  12
பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow